டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: தமிழ்நாட்டில் இருந்து மேலும் 5 பேர் தேர்வு!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் வரும் 31ம் தேதி முதல் தடகள போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மேலும் 5 பேர் தேர்வு. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் வரும் 31ம் தேதி முதல் தடகள போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த தடகள பிரிவில் 26 இந்திய வீரர் – வீராங்கனைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் பிரிவில் 17 பேர், மகளிர் பிரிவில் 9 பேர் பங்கேற்கவுள்ளனர். … Read more