தமிழிசை தாயார் மறைவு : பிரதமர் மோடி ஆறுதல்!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசியில் ஆறுதல் கூறியுள்ளார். தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி அவர்கள், நேற்று காலை வயது முதிர்வு காரணமாக காலமானார். தாயார் கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி அவர்களும் தமிழிசை அவர்களிடம் தொலைபேசி மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழிசை அவர்கள் … Read more

புதுச்சேரியில் ரேசன் அட்டைகளுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல்…!

புதுச்சேரியில் ரேசன் அட்டைகளுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வராக ரங்கசாமி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பின் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அமைச்சரவை சார்பில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்குதல் மற்றும் … Read more