“இது நடந்திருந்தால்…மகிழும் முதன் மனிதன் நானாகத் தான் இருப்பேன்”-பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு!

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து புதிய சட்டமியற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பொங்கல் பரிசுப் பையில் குறிப்பிடப்பட்டு இருப்பதைப் போன்று தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்க தமிழக அரசு தீர்மானம் செய்திருந்தால் அது வரவேற்கத்தக்கது என்றும்,அதனால் மகிழும் முதன் மனிதன் நானாகத் தான் இருப்தாகவும்,மேலும்,தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து அவசர சட்டத்தைப் பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை … Read more