இந்தியாவில் களமிறங்கும் ஜாகுவார் எக்ஸ்ஜே 50! அதன் சிறப்பம்சங்கள்!!

கார் உற்பத்தியில் தனக்கென தனி மார்க்கெட் கொண்டுள்ள நிறுவனம் ஜாகுவார். இந்த நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகப்போகிறது இதனை கொண்டாடும் விதத்தில் தற்போது, புதிய எக்ஸ்ஜே 50 எனும் புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது சிறப்பு மாடலாக களமிறங்கி உள்ளதால் இதில் பல வசதிகள் உள்ளன. புதிய க்ரோம் க்ரில் அரணுடன் க்ரில் அமைப்பு, புதிய பம்பர்கள், 19 அங்குல அலாய் வீல்கள், இலுமினேட்டட் விளக்கொளியில் மிளிரும் ட்ரெட் பிளேட்டுகள் இதன் முக்கிய … Read more

சென்னையில் தயாரிக்கப்பட்ட ட்ரெயின் 18! 180 கி.மீ வேகத்தில் சென்று சாதனை!!

சென்னையில் முழுக்க முழுக்க இந்திய உபகரணங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ட்ரெயின் 18 என்கிற ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சென்று சாதனை படைத்துள்ளது. சோதனை ஓட்டத்தில் இந்த ரயில் 180 கிமீ வேகத்தில் சென்றது. பயணிகள் செல்லும் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்த சென்னை ஐசிஏஃப்பில் இந்த ட்ரெயின் 18 தயாரிக்கப்பட்டு, பிறகு சென்னை – டெல்லி – ராஜதானி ரயில் ஓட்ட பாதையில் இந்த சோதனை ஓட்டம் நிக்காப்த்தி காண்பிக்கப்பட்டது. இந்த ரயில் ஆரம்பத்திலேயே 115 … Read more

நவீன எஎஸ்பிஎஸ் பிரேக்கிங் சிஷ்டத்துடன் களமிறங்கும் புதிய பிளாட்டினா 110!!

இந்திய வாகன சட்டம் அண்மையில் இனி இனி வரும் வாகனங்களுக்கு பிரேக்கிங் சிஸ்டம் நன்றாக இருக்கவேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்ட பிறகு அணைத்து மோட்டார் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது வாகனங்களுக்கு நவீன பிரேக்கிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதன்படி தற்போது பஜாஜ் நிறுவனமும் தங்களது நிறுவனத்தின் புதிய பிளாட்டினா வாகனத்திற்கு எஎஸ்பிஎஸ் என்கிற புதிய பிரேக்கிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எஎஸ்பிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமானது, ஆன்டி ஸ்கிட் பிரேக்கிங் சிஸ்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஓர் அவசரத்தில், பிரேக் … Read more

மஹிந்திரா நிறுவனத்தின் வளர்ச்சியை தடுக்க அமெரிக்க நிறுவனம் சதி!

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனத்தின் முன்னனி நிறுவனமான மஹிந்திரா தனது ஜீப் வகையை சேர்ந்த ரோக்ஸர் என்ற ஆஃப்.ரோடு காரை அமெரிக்காவில் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. அங்கும் இந்த வகை ஜீப்பின் மாடல் நன்றாக உள்ளது. இதனால் அங்குள்ள உள்ளூர் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஃபியட் கிறைஸ்லர் என்ற ஆட்டோமொபைல் நிறுவனம் தயாரித்துள்ள ஜீப் ராங்லர்  காரின் விற்பனை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனையை தடை செய்ய இந்நிறுவனம் கோர்ட்டில் வழக்கை தொடர்ந்துள்ளது. அமெரிக்க … Read more

5 லட்சம் கார்களை விற்று போட்டியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் மாருதி சுஸூகி பலினோ!! அதன் சிறப்பம்சங்கள்!!!

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியாவில் மட்டுமல்லாமல் இங்கிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது .மாருதி சுஸூகி பலினோ.  இந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னனியில் இருக்கும் நிறுவனம் மாருதி சுஸூகி. இந்நிறுவனம் 2015ஆம் இந்தியாவிலேயே இந்த காரை தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டனர். ப்ரீமியம் ஹேட்ச்பேச் மாடலாக வெளிவந்த பலினோ மாடல் இந்தியாவில் மட்டுமல்லாமல்  ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்கு ஆசிய நாடுகள் என ஏற்றுமதி விற்பனையில் கெடிகட்டி பறக்கிறது.  … Read more

களத்தில் மீண்டும் சில மாற்றங்களுடன் வந்துள்ளது பாஜாஜ் பல்சர் 150 நியான் எடிசன்!!

இளைஞர்களை மத்தியில் பல்ஸருக்கு என்று தனி மார்க்கெட் உண்டு. இன்னும் பலருக்கு கனவு வாகனமாக இருக்கிறது. இந்த பல்சர் 150 நியான் மாடலானது கருப்பு வண்ணத்தில் சில பெயிண்ட்டிங் வேலைப்பாடுகளோடு வந்துள்ளது. ஹெட்லைட் ஸ்கூப், பெட்ரோல் டேங்க்கில் பல்சர் பேட்ஜ், பக்கவாட்டு பேனல் க்ரில் அமைப்பு மற்றும் கிராப் ரெயில் கைப்பிடிகளுக்கு பளிச்சென விசேஷ வண்ணம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நியான் எடிசன் சிவப்பு, சில்வர், மேட் கருப்பு என மூன்று வித வண்ணங்களில் கிடைக்கு. ஆனால் … Read more

பறக்கும் டாக்ஸியை விரைவில் களமிறக்குகிறது ஆடி நிறுவனம்!!

கார் தயாரிப்பில் முன்னனி நிறுவனமாக விளங்கும் ஆடி நிறுவனம் தற்போது பறக்கும் டாக்சியை அறிமுகப்படுத்த தற்போது சோதனை ஓட்டத்தை செயல்படுத்தி காட்டியுள்ளது. இந்த பறக்கும் டாக்சியை ஆடி கார் நிறுவனம் ஏர்பஸ் மற்றும் இட்டால்டிசைன் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி இருக்கிறது. ட்ரோன் வகையை சேர்ந்த இந்த பயணிகளை சுமந்து செல்லும் பறக்கும் டாக்சியானது பாப் அப் நெக்ஸ்ட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவெனில் இதனை இரண்டு விதமாகவும் பயன்படுத்தும்படி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பயணிள் பயணிக்கும் … Read more

ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு இவ்வளவு மவுசா?! நீண்டுகொண்டே போகும் காத்திருப்போர் பட்டியல்!!!

பட்ஜெட் மாடல் காரகளில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள மாடல் காராக உருவெடுத்துள்ளது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார். இதன் டிசைன், வசதி, விலை என அனைத்தும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தபடி அமைந்துள்ளதால் இதன் முன்பதிவு களைகட்டி வருகிறது. இதனை பற்றி  ஷோரூம்களில், 2.11 லட்சம் பேர் வாங்குவதற்கு விசாரித்து சென்றதாகவும், 38,500 நபர்கள் வாங்குவதற்கு புக் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பலர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவு செய்தவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போவதால் … Read more

இந்தியாவில் களமிறங்குகிறது சுஸுகி ஜிக்ஸர் 250! அதன் முக்கிய தகவல்கள்!!

கேடிஎம் பைக்கிற்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்க பட்ட சுஸுகியின் ஜிக்ஸர் 150 மாடல் இந்திய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான பட்ஜெட் பைக் ஆகும். தற்போது வெளிநாடுகளில் மட்டும் விற்பனையான ஜிஎக்ஸ்ஆர் 250 மாடல் இந்தியாவில் ஜிக்ஸர் 250 என களமிறங்க உள்ளது. இது அடுத்த வருட மத்தியில் இந்தியாவில் விறபனைக்கு வரவுள்ளது. இந்த புதிய ஜிக்ஸர் 250 மாடலானது, இரட்டை சிலிண்டர் கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இரட்டை சிலிண்டர் பிரியர்களுக்கு இந்த மடல் மிகவும் … Read more

ஃபார்ச்சுனரின் சந்தையை அசைக்க காத்திருக்கும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4! அதன் சிறப்பம்சங்கள்!!

ப்ரீமியம் கார் சந்தையில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது டொயோட்டா ஃபார்ச்சுனர் ரக கார். மிரட்டும் தோற்றம். சாலை ஆளுமை. உழைப்பு, கம்பீரம் என வாடிக்கையாளர் மனதில் நீங்கா இடம் பிடித்த்துள்ளது டொயோட்டா ஃபார்ச்சுனர். இதன் மார்க்கெட்டை குறைக்க இதற்க்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் ராஜஸ்தானில் பிரமாண்டமாக அல்டுராஸ் ஜி4 எஸ்யுவி மாடலை களமிறங்கியுள்ளது. இந்திய மதிப்பின் படி 26.95 லட்சம் மதிப்புள்ள இந்த வாகனம் ப்ரீமியம் ரக மாடலாக களமிறங்கியுள்ளது. இந்த ப்ரீமியம் எஸ்யுவி மாடலை … Read more