இது நல்லதுக்கு அல்ல;மோசமான விளைவுகள் ஏற்படும் – பாக்.தானுக்கு தலிபான்கள் எச்சரிக்கை!

கடந்த ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து,பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த புனித வெள்ளியன்று பாகிஸ்தான் விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் குழந்தைகள் உட்பட சுமார் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. பாகிஸ்தான் தூதர் வருகை: இதைத் தொடர்ந்து,ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் குனார் மாகாணங்களில் பாகிஸ்தான் படைகள் நடத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக காபூலில் உள்ள பாகிஸ்தான் … Read more