உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா!! இதை தவீர்த்து விடுங்கள்…

முன்காலத்தில் ஒவொருவரும் 80 முதல் 100 வயது வரை  வாழ்ந்துவந்தனர். ஆனால் தற்போது 50 வயது தாண்டியவுடன் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. அதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவு தான். ஒவொருவரும் 30 வயது அடைந்த உடன் அவர்கள் உண்ணும் உணவில் கவனம் கொள்ள வேண்டும். அவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை கிழே காண்போம். உடல் பருமனை உண்டாக்கும் டயட் சோடா:  டயட் சோடாக்கள் குடித்தால், அது தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் கருவளத்தைப் … Read more