விஞ்ஞானிகளின் இடைவிடாத கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் இது ஒரு சான்றாகும் – பிரதமர் மோடி..!
கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான இஸ்ரோவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) எனும் எல்-1 புள்ளிக்கு மிக அருகே நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது. மற்றொரு மைல்கல்லை எட்டிய இந்தியா! எல்-1 புள்ளியை அடைந்த ஆதித்யா விண்கலம்! அதன்படி, … Read more