தமிழகத்தில் அடுத்த ஆட்சி கம்மியூனிஸ்டா…?ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஆண்டவன் உத்தரவா…???

தமிழகத்தில் அடுத்த ஆட்சி கம்மியூனிஸ்ட் ஆட்சி நடைபெறுமா…?என்ற கேள்வியை சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் சன்னிதானத்தில் உள்ள ஆண்டவன் உத்தரவுப்பெட்டி தெரிவிக்கிறதா….. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பக்கத்தில் உள்ள சிவன்மலை மீது சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில்  சன்னிதானம் உள்ளது அதில் ஆண்டவன் உத்தரவுப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.இந்த பெட்டியில் சிவன்மலை ஆண்டவன் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து ஒரு குறிப்பிட்ட பொருளை கூறுவதாகவும் பின்னர் அவர்கள் கனவில் வந்த பொருளை கோவிலில் தெரிவித்ததும் கோவில் நிர்வாகம் சார்பில் … Read more