எந்த அடிப்படையில் தென்னை மரத்திற்கு ரூ.1000 அறிவித்தீர்கள்…? சீறும் சீமான்..!!

கஜா கொடூரன் தமிழகத்தை பொறுத்த வரை 4 மாவட்டங்களை சுக்குநூறாக உடைத்து சென்றவன் என்று தமிழக மக்களால் வசைப்படப்படும் இந்த கஜா புயலால் ஏற்பட்ட சேதம் வார்த்தையால்,வரிகளால் விவரிக்க முடியாத வண்ணம் பலத்த சேதத்தையும்,மக்களையும் துயரில் ஆழ்த்தி சென்றுள்ளது இந்த புயல். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கோடிஸ்வர்களோ,அரசாங்க அதிகாரிகளோ அல்ல விவசாயிகள் பூமியையும் நிலத்தையும் நம்பி வாழ்க்கை நடத்தும் விவசாயிகள் தன் பிள்ளையாக வளர்த்த தென்னையை தென்னம்பிள்ளை என்று பிள்ளைப்போல் வளர்த்த மரங்கள் எல்லாம் கண் … Read more

கேரளாவுக்கு நிவாரண வழங்க சென்ற சீமான் கைது..!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவரது கட்சியினர் கேரள மாநிலம் கோட்டயம் சென்றுள்ளனர். கோட்டயம் மாவட்டம், சங்கனாசேரி முகாமிற்குச் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கினார்கள். நிவாரணப் பொருட்கள் வழங்கிவிட்டு தமிழகம் திரும்பும் வழியில் சீமான் உட்படக் கட்சியினரை தடுத்து நிறுத்திய கோட்டயம் மாவட்ட போலீஸார் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணைக்குப் பின் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைது குறித்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் கேப்டன் பிரபாகரன் … Read more