சிவராத்திரியின் பயன்கள் மற்றும் பெண்களின் பங்கு !!!!!

பெண்களுக்கு முக்கியத்துவம்:                                                  சிவராத்திரி பண்டிகை பெண்களுக்காக விசேஷ முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. சிவபெருமானை வழிபட்டால், அதுவும் பெண்கள் வழிபட்டால், அவர் எளிதில் அருள் கூர்வார் என்று நம்பப்படுகிறது. சிவபெருமானை வழிபடுவதற்கு விசேஷ பொருட்கள் என எதுவும் தேவையில்லை. கொஞ்சம் நீரும் வில்வ இலையும் இருந்தால் … Read more