லீவு நாட்களில் பள்ளிகள் செயல்பட்டால் கடுமையான நடவெடிக்கை எடுக்கப்படும்.! நாமக்கல் ஆட்சியர் அதிரடி.!

தமிழகத்தில் தற்போது அரையாண்டுதேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கல்வித்துறையின் சுற்றறிக்கையை மீறி விடுமுறை நாட்களில் பள்ளிகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சில தனியார் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மேக்ராஜிடம் கேட்டபோது பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகங்கள் கூறுவதாகவும் … Read more