சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை.! அமைச்சர் செங்கோட்டையன்.!

10 -ம் வகுப்புக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10 -ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வருகின்ற ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில்,  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்த முடிவுகள் வெளியான பின்பே அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும். … Read more

BREAKING:+1, +2 வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்.!

+1 வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜூன் 16-ம் தேதியும், மார்ச் 24-ம் தேதி தேர்வில் கலந்து கொள்ளாத +2 மாணவர்களுக்கு  ஜூன் 18-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் மீதமுள்ள பிளஸ் 1 தேர்வு நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி … Read more

#Breaking: வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 3 மணிநேரம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இந்த தேர்வுக்கான அட்டவணையை அவர் வெளியிட்டார். அதன்படி, … Read more

#BREAKING: மீண்டும் 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்.!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இதற்கு முன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  ஜூன் 1-ம் … Read more

#BREAKING :10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதா.? ஒத்திவைப்பதா.? குறித்து ஆலோசனை .!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக்கு பின்னர் பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகலாம். ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன்12-ம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு … Read more

இன்று 10-வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு.!

வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செல்ல மாற்று வழிகளை செய்து கொடுப்பது குறித்த விளக்கம் இன்று வெளியிடப்படும்  என கடந்த வாரம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.  சமீபத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவித்தார். அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார். … Read more

தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பேருந்து வசதி – அமைச்சர் செங்கோட்டையன்.!

தேர்வு எழுத உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு  மாணவர்கள் அனைவருக்கும் பேருந்து வசதி செய்து தரப்படும் என  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நேற்று, காலை சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். மேலும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2-ம் தேதியும்,  12-ம் வகுப்பை சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜூன் … Read more

#BREAKING :+2 விடைத்தாள் திருத்தும் தேதி அறிவிப்பு.!

12-ம் வகுப்பு மாணவர்கள் எழுதிய  விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 27ஆம் தேதி முதல் தொடங்கும்  என அறிவித்தார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால்பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. இதனால்,  நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. சமீபத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகின்ற ஜூலை 1 முதல் 15-ம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவித்தார்.  … Read more

தேர்வு எப்போது..? முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை.!

இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தயுள்ளார். கடந்த 2 நாள்களுக்கு முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகின்ற ஜூலை 1 முதல் 15-ம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறாமல் உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்த அறிவிப்பை ஒன்றை  பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.  அதில், தமிழகத்தில் ஜூன் மாத இறுதியில் … Read more

பொதுத்தேர்வு அட்டவணை அடுத்தமாதம் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்படும் என  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24 -ம் தேதி 21 நாள்களுக்கு முதற்கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பதிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றதால் ஊரடங்கு மேலும் 19 நாள்களுக்கு நீடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில்  கொரோனா  கட்டுக்குள் வராததால் கடந்த 03-ம் தேதியுடன் முடிய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு மத்திய அரசு … Read more