அடுத்தமாத இறுதிக்குள்..10-ஆம் வகுப்பு முடிவுகள்.. அமைச்சர் செங்கோட்டையன்.!

அடுத்தமாத இறுதிக்குள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், 10-வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு , அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழக்கும் பணிகள் தீவிரமாக  நடைபெற்று  வருகின்றனர். இந்நிலையில், அடுத்தமாத இறுதிக்குள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்தில் பேட்டியளித்துள்ளார். மேலும், வருகின்ற 27-ம் தேதி 12-ஆம் வகுப்பு … Read more

தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா காரணமாக மார்ச் மாதம் இறுதியிலிருந்து ஜூலை -31 ஊரடங்கு அமலில் உள்ளது இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறையில் உள்ளது . இந்நிலையில் திறக்கப்படாத நிலையில் வீட்டிலிருந்தே கல்வி கற்கவும், சந்தேங்களை கேட்கவும் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மூன்று நாட்களுக்குள் அட்டவணை வெளியிடப்படும் எனவும் தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் 14 தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் … Read more

எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி என அறிவிக்க முடியாது.!

பிளஸ்-2 வில் எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது. கொரோனா வைரஸ் காரணமாககடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற +2 பொதுத்தேர்வுகளை பல மாணவர்கள் எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து,  அந்த தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூலை மாதம் 27- ஆம் தேதி தேர்வு நடைபெறும் என நேற்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இந்நிலையில், இன்று 12-ஆம் … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்துக்கு வசதி செய்துதரப்படும்- பள்ளி கல்வித்துறை அமைச்சகம்!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்துக்கு வசதி செய்துதரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவும் சூழல் காரணமாக, 10, 11 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 12 ஆம் வகுப்பு எஞ்சிய தேர்வுகளை ஜூலை மாதம் 27ஆம் தேதியில் நடத்தவுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்நிலையில், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துக்கு வசதி செய்து தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. … Read more

#Breaking: மீதமுள்ள +2 தேர்வு ஜூலை 27ஆம் தேதி நடைபெறும்.. அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழகத்தில் எஞ்சிய +2 பொதுத்தேர்வு, ஜூலை மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி, அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் எனவும், காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் எனவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். … Read more

#BREAKING: 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்.!

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நீண்டகாலம் ஆகலாம் என அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார். ஜூலை முதல் வாரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என கூறிய நிலையில் அமைச்சர் செங்கோட்டையன்  பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது என தெரிவித்துள்ளார். முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பிறகு இரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும். தமிழகத்தில் இப்போதைய சூழலில், பள்ளிகளைத் திறப்பது சாத்தியமற்றது, பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என கோபிசெட்டிபாளையம் அருகே செங்கோட்டையன் … Read more

12-ம் வகுப்பு தேர்வு முடிவு.! முதல்வர் – அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை.!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது. பின்னர் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டாதால் 36,000 மாணவர்களால் பொதுத்தேர்வு எழுத முடியவில்லை. அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் 10-ம் தேதியுடன் 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்தது. இந்நிலையில், 12-ம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிடுவது பற்றி முதல்வர் பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தவுள்ளார். ஜூலை மாதம்  முதல் … Read more

#BREAKING:அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு.!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு. கொரோனா  வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து வருகின்ற 15-ம் தேதி தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். மேலும், எதிர்க்கட்சிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய … Read more

பாடத்திட்டங்களை குறைக்க ஒரு சிறப்புக் குழு – அமைச்சர் செங்கோட்டையன்

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஈரோடு மாவட்டம்  கோபியில் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூலை மாதம் முடிவுகள் வெளியாகும் என தெரிவித்தார். கொரோனா … Read more

#Breaking: 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூலை மாதம் முடிவுகள் வெளியாகும் என தெரிவித்தார். மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து எந்த ஒரு முடிவும் … Read more