பாதுகாப்புக்கான அரசின் உதவி எண்கள் என்னென்ன? – பேரவையில் அறிவிப்பு

மார்ச் 2022 வரை மொத்தம் 5,781 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என தமிழக சட்டப்பேரவையில் தகவல். தமிழக சட்டப்பேரவையில் சமூக நலன் & மகளிர் உரிமைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை அமைச்சர் கீதா ஜீவன் வாசித்தார். அதில், அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளும் திட்டம் மூலம் சுமார் 91.85 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் 267 குழந்தைகள் தத்து வழங்கப்பட்டுள்ளனர். பெண் சிசுக்கொலை எனும் தீய பழக்கத்தை … Read more