சீன நிறுவனங்களுக்கு உளவு பார்த்து தகவல் அனுப்பியதாக 3 பேர் கைது..!

 சீன நிறுவனங்களுக்கு உளவு பார்த்து தகவல் அனுப்பியதாக டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா – சீனா இடையே தற்போது எல்லைப் பிரச்னை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்தியர்களின் தகவல்கள் திருடப்படுவதாகக் கூறி ‘டிக்டாக்’ உட்பட சீனாவைத் தலைமையிடமாக கொண்ட 100-க்கும் மேற்பட்ட செயலிகளை மத்திய அரசு தடை விதித்தது. சமீபத்தில் இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என  10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் தகவல்களை சீன நிறுவனமான ஷென்சென் ஷென்ஹூவா உளவு பார்த்ததாக … Read more