தொடங்கியது கொம்பு வைச்ச சிங்கத்தின் ஆட்டம்…….முட்ட விரைவில் திரைக்கு….!!!

குற்றம்-23 மற்றும் தடம் ஆகிய படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ரெதான் நிறுவனன் தான் தனது மூன்றாவது படமாக ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தை தயாரிக்கிறது.ஏற்கனவே சுந்தரபாண்டியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சசிகுமாரோடு இரண்டாவது படத்தை இயக்குகிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். சுந்தரபாண்டியன் நல்ல வரவேற்பை பெற்றப்படம். கொம்பு வைச்ச சிங்கம்டா படமானது1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹீரோவாக நடிகரும்,இயக்குநருமான சசிகுமார், நடிகை மடோனா செபாஸ்டியன் … Read more