ரஷ்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி..!

ரஷ்ய பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. பெர்ம் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர் “தாக்குதல் ஆயுதத்துடன்” நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது துப்பாக்கி சூடு நடுநிலைப்படுத்தப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் ஒரே நாளில் 795 பேர் கொரோனாவுக்கு பலி..!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,425 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 795 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் ஆதிக்கம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவிக்கொண்டிருக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 17,425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 795 பேர் ஒரே நாளில் … Read more

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் 790 பேர் உயிரிழந்துள்ளனர்..!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,856 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 790 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் ஆதிக்கம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவிக்கொண்டிருக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 17,856 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 790 பேர் ஒரே நாளில் … Read more

ரஷ்யாவில் 18,780 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,780 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 796 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் ஆதிக்கம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவிக்கொண்டிருக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 18,780 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 796 பேர் ஒரே நாளில் … Read more

ரஷ்யாவிடம் இருந்து 70,000 AK-103 ரக துப்பாக்கிகளை வாங்க இந்தியா அவசரகால ஒப்பந்தம்!

ரஷ்யாவிடம் இருந்து 70,000 ஏகே-103 ரக துப்பாக்கிகளை வாங்க இந்திய விமானப்படை அவசரகால ஒப்பந்தத்தில் கையெழுத்து. இந்தியாவில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளால் விட்டுச் செல்லப்பட்ட ஆயுதங்களைப் பெற வாய்ப்புள்ள நிலையில், இந்திய விமானப்படை தனது தற்போதைய சரக்குகளை INSAS க்கு பதிலாக ரஷ்யாவிடம் இருந்து 70,000 AK-103 தாக்குதல் துப்பாக்கிகளைப் அவசரகால ஏற்பாடுகளின் கீழ் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்திய விமானப்படைக்கு 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய தாக்குதல் துப்பாக்கிகள் தேவைப்படுவதாகவும், … Read more

ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவு கொரோனா உயிரிழப்பு..!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,630 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 820 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் ஆதிக்கம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவிக்கொண்டிருக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 19,630 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 820 பேர் ஒரே நாளில் … Read more

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் 809 பேர் உயிரிழந்துள்ளனர்!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,536 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 809 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் ஆதிக்கம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவிக்கொண்டிருக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 19,536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 809 பேர் ஒரே நாளில் … Read more

ரஷ்யாவில் 16 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து..!

ரஷ்யாவில் 16 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  ரஷ்ய நாட்டு அவசர சேவைப்பிரிவுகள் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யாவின் தூர கிழக்கு கம்கட்சா பகுதியில் மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று குரில் ஏரியில் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 16 பேர் பயணித்துள்ளனர். 3 பணியாளர்கள் மற்றும் 13 சுற்றுலா பயணிகள் இதில் சென்றுள்ளனர்.   இவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். மேலும், இதில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேரின் … Read more

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டெல்டா கொரோனாவுக்கு 83% செயல்திறன் திறன் கொண்டது – ரஷியா..!

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக 83% செயல்திறன் திறன் கொண்டது என்று ரஷிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை தடுக்க பல நாடுகள் தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி என்ற கொரோனா தடுப்பூசி பல கட்ட சோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டில் தற்போது உள்ளது. இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தபோதும் பரிசோதனை முடிவுகளையும் ரஷியா வெளியிட்டு வருகிறது. இதையெடுத்து,  ஸ்புட்னிக் … Read more

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் 799 பேர் உயிரிழந்துள்ளனர்!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21,571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 799 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் ஆதிக்கம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவிக்கொண்டிருக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 21,571 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 799 பேர் ஒரே நாளில் … Read more