எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி இருந்தால் அமித்சா தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆகியிருப்பார்…ட்விட்டரில் கலாய்த்த நடிகர் நானா படேகர்…!

“காங்கிரஸ் தனது கட்சித்தலைவர் தேர்தலில் எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தாதற்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம், இல்லையென்றால் காங்கிரஸ் கட்சிக்கு அமித்ஷா தலைவராகியிருப்பார்…” என ஹிந்தி நடிகரும்,சமூக சேவகருமான நானா படேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   ட்விட்டர் அடின்னா இப்படி இருக்கணும்… https://twitter.com/nanapatakarr/status/940610768025804805