அமெரிக்காவில் புதிய நடவடிக்கை.! நிவாரண காசோலையில் ட்ரம்ப்பின் பெயர்.!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரண நிதியை பெறுவதற்காக வழங்கப்படும் காசோலை போன்ற அனுமதி சீட்டில் தனது பெயரை அச்சிட அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன்படி ஒவ்வொரு அமெரிக்கருக்கும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.91,000 நேரடி வரவு வைப்பாகவும், காசோலையாகவும் வழங்கப்பட உள்ளது. ஆனால் இந்த பணிகள் தாமதமாகும் என்று வாசிங்டன் … Read more