ரெஹானா பாத்திமா சபரிமலை செல்ல அனுமதி மறுப்பு..!

சபரிமலையில் ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்கள் செல்ல பல ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது.  இதை எதிர்த்து கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில்  அனைத்து வயதுப் பெண்களும்  சபரிமலை ஐயப்பன் கோயிலில் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதை தொடர்ந்து கடந்த ஆண்டு கேரள மாநில பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமா மற்றும் பெண் பத்திரிகையாளர் இருவரும் சபரிமலைக்கு சென்ற போது அங்கு இருந்த ஐயப்பன் பக்தர்களால் திருப்பி … Read more