சதய விழாவில் ஷாக்……..சடணாக பாய்ந்த ஜஜி……!!!1033_வது ஆண்டுவிழாவில் நடந்த ரெய்டு…..!!!

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1033வது சதயவிழா நடைபெற்றுவரும் நிலையில் கோயிலில்சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர், தொல்லியல் துறையினரும் ஆய்வு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாமன்னர் ராஜராஜன் சோழன், அவரது மனைவி லோகாமா தேவி சிலைகள் உட்பட பல சிலைகள் தஞ்சை பெரியகோவிலில் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணையை முடிக்கிவிட்டது. பழம்பெருமைவாய்ந்த காணாமல் போன இந்த … Read more