இன்று மாலை இந்தியா வரும் 3 ரஃபேல் போர் விமானங்கள்.!

பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை வந்தடையும்.  சீனா மற்றும் இந்தியா எல்லையான கிழக்கு லடாக்கில் நாளுக்கு நாள் பதட்டம் அதிகரித்து வருகிறது. அதற்காக இந்தியா வான்படையை வலுப்படுத்த ஏற்கனவே ரஃபேல் போர் விமானங்களை வாங்கி விமானப் படையில் இணைக்க திட்டமிட்டிருந்தது. அதன்படி கடந்த 2016-ல் இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தப்படி 36ரஃபேல் ஜெட் விமானங்களை ரூ.59,000 கோடி செலவில் இந்தியா  வாங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக கடந்த ஜூலை 28-ம் தேதி 5 … Read more

ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியை சார்ந்தவர் விமானி சிவாங்கி சிங். இவர் வாரணாசியில் உள்ள  பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பள்ளி படிப்பை முடித்தார். பின்னர், தேசிய சாரணர் படையில் சேர்ந்து பணியாற்றினார். இதையடுத்து, 2016 ஆம் ஆண்டு பயிற்சிக்காக விமானப்படை அகாடமியில் சேர்ந்தார். கடந்த 2017-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் போர் விமானி என்ற பட்டம் பெற்றார். ஹைதராபாத்தில் பயிற்சி முடிந்ததும், சிவாங்கி  மிக் -21 இன் போர் விமானியாக … Read more