கோபமடைந்த காதலன் போலீஸ் பூத்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு.!

காதலர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார்கள். இதனால் காதலன் கோபமடைந்து போலீஸ் பூத்து மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பியுள்ளார். சென்னை தேனாம்பேட்டை பருவா சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் அங்குள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவருக்கும் சமீப காலமாக கருத்து வேறுபாடு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேஷை அவரது காதலி புரிந்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் காதலி மீது உள்ள கோவத்தில் பெட்ரோல் குண்டு வீச முடிவு செய்துள்ளார். திட்டமிட்டிருந்த வெங்கடேஷ், அப்போது … Read more