பிலிப்பைன்ஸில் புயல், வெள்ளம்! 42 பேர் பலி, பத்திற்கும் மேற்பட்டோர் காணவில்லை.!

பிலிப்பைன்ஸில் நல்கே புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெப்பமண்டல நல்கே புயலால் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு மாகாணமான மகுயிண்டனாவோவில் பிலிப்பைன்ஸ் தேடல் மற்றும் மீட்புக் குழுவினரால் மேலும் பதினொரு உடல்கள் மீட்கப்பட்டன, மேலும் நிறைய பேரைக் காணவில்லை அவர்கள் நிலச்சரிவினால் மண்ணில் புதைக்கப்பட்டிருக்காம் என்று அஞ்சப்படுகிறது என்று … Read more

பிலிப்பைன்ஸ்: கொரோனா பரவல் 20 லட்சம் பேர் பாதிப்பு..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா பரவல் காரணத்தால் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 20 லட்சம் பேர் வரை பாதித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 20.03 லட்சம் பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை 14,216 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனா பாதிப்பு 20,03,955 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொரோனா தொற்றால் இதுவரை பிலிப்பைன்ஸ் நாட்டில் 33,533 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் … Read more