வாஸ்து குறிப்புகள் : வீட்டில் கிளிகளின் புகைப்படத்தை வடக்கு திசையில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

Parrot photo

வாஸ்து சாஸ்திரத்தின் படி மேலும் வீட்டில் கிளிகளின் புகைப்படத்தை வடக்கு திசையில் வைக்க வேண்டும் . இந்த திசையில் கிளியின் படத்தை வைப்பதன் மூலம், குழந்தையின் படிப்பில் ஆர்வம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவரது நினைவாற்றலும் அதிகரிக்கிறது. அவர் தனது திறமைகளை நன்கு பயன்படுத்த உதவுகிறது. இது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்க உதவி புரியும். உண்மையில், பச்சைக் கிளியின் படத்தை எந்த திசையில் வைத்தாலும், அந்த இடத்தின் குறைகளை போக்க உதவுகிறது. வடக்கு திசை புதனின் பிரியமான … Read more

கிளிகளுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி.!

கிளிகளுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், சர்தார் படேல் தேசிய உயிரியல் பூங்கா, பிரம்மாண்ட பறவை கூண்டு ஆகியவற்றை திறந்து வைத்தார். அதன்பின், பூங்காவை சுற்றி பார்த்த அவர், அங்கு பறவைகள் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது கைகளின் மேல் வைக்கப்பட்ட இரண்டு கிளிகளுடன், கொஞ்சி விளையாடி மகிழ்ந்துள்ளார். CBI in one hand & ED in the other. Modi … Read more

சத்தமிட்டு திருட்டை தடுத்த கிளி.!

இங்கிலாந்தில் பெண் ஒருவர் இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது  அவரது கிளி மிகவும் பலத்த சத்தம் எழுப்பி திருடனை கன்டுபிடித்துள்ளது.  இங்கிலாந்தை சேர்ந்த எம்மா என்ற 41 வயது ஒரு பெண் சார்லி என்று கிளியை வளர்த்து வந்தார் அவர் வசித்து வரும் பகுதியில் சில திருட்டுகள் நடந்திருந்தால் எம்மா உஷாராகா இருந்தார் அதைபோல் இரவு  எதிர்பார்த்ததை போலவே கதவுக்குப் பின்னால் ஒருவர் மறைந்திருபதை பார்த்த சார்லி கிளி சத்தமிட்டது, மேலும் எம்மா தைரியமாக அவரை பிடிக்கச் சென்றார். … Read more

டிக் டாக்கில் கிளிகளை பேச வைத்து வீடியோ வெளியிட்ட மாணவனுக்கு அபராதம்.!

டிக் டாக்கில் கிளிகளை பேசவைத்து வீடியோ வெளிட்ட பள்ளி மாணவனுக்கு வனத்துறையினர் ரூ. 5000 அபராதம் விதித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சின்ன வீரசங்கிலி கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் கிளிகளை  பிடித்து வளர்த்து வந்தார். மேலும் அந்த கிளிக்கு பேசும் பயிற்சி கொடுத்து அந்த கிளிகள் பேசுவதை டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்டு வந்தார். கேலி பேசுவதை வைரலானது இதை பார்த்த பலர் மாவட்ட வன அலுவலருக்கு புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மாணவன் மீது … Read more