பிறந்து ஆறு நாட்களே ஆன ஆண் குழந்தையை 3.6 லட்சத்துக்கு விற்க முயன்ற பெற்றோர்கள் கைது!

பிறந்து ஆறு நாட்களே ஆன ஆண் குழந்தையை 3.6 லட்சத்துக்கு விற்க முயன்ற பெற்றோர்கள் உட்பட 4 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி குருகிராமிலுள்ள நாராயணா மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி கோவிந்த் குமார் மற்றும் அவரது மனைவி பூஜா தேவி ஆகியோருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கர்ப்பமாக இருக்கும் போதே குழந்தை இல்லாத தம்பதியினர் ஒருவருக்கு தங்களது குழந்தையை விற்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். அதன் பின்பு குழந்தை பிறந்த … Read more

என் பெற்றோர் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே-ஸ்ருதி ஹாசன் வெளிப்படை பேச்சு!

விவாகரத்து பெற்று பிரிந்த தனது பெற்றோரைப் பற்றி நீண்ட நாள்களுக்கு பிறகு மனம் திறந்த ஸ்ருதி ஹாசன். நடிகை ஸ்ருதிஹாசன் தனது பெற்றோர்களான கமல்ஹாசன் மற்றும் சரிகா ஆகியோரின் விவாகரத்து பற்றி முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார், மேலும் அவர்கள் பிரிந்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சரிகா தாக்கூர் இருவரின் மகள் ஸ்ருதி ஹாசன் ஆவார். மேலும் அவர்களுக்கு ஸ்ருதியை விட இளையவரான அக்ஷராஹாசன் என்ற மற்றொரு மகள் உள்ளார். கமல்ஹாசன் மற்றும் … Read more