தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் பயிர்காப்பீட்டினை உடனே வழங்கக் கோரி நியூ இந்தியா இன்சூரன்ஸை முற்றுகை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்பென்சர் அருகே தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் பயிர்காப்பீட்டினை உடனே வழங்கக் கோரி நியூ இந்தியா இன்சூரன்ஸை முற்றுகை மாநிலத் தலைவர் O.A நாராயணசாமி, இயக்குனர் கெளதமன் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு செய்துள்ளனர்.