#உத்தரவு#கல்வி நிறுவனங்கள் செயல்படகூடாது!

அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31ந்தேதி வரை திறக்கக் கூடாது  என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  மத்திய மத்திய  மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் அனிதா கர்வால் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும் இது  குறித்து  அனுப்பிய சுற்றறிக்கை  அனுப்பியுள்ளார். இது  கல்வி நிறுவனங்கள் குறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்துறை அமைச்சகம் ஊரடங்கு காலங்கில் சில தளர்வுகளை அளித்தாலும், பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஜூலை 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் … Read more