விடா முயற்சியால் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த ஆசிரியர்!!

கரூரில் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த கணித ஆசிரியர் நிறைமதி. தன்னுடைய விடா முயற்சியால் 2017_ஆம் ஆண்டில் நடந்த குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை துணை ஆட்சியருக்கான பணி நியமன ஆணையை பெற்றுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள சுக்காலியூர் ஊராட்சியில் இருக்கும் ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணி செய்து வருபவர் நிறைமதி. ஆசிரியர் நிறைமதி சிறுவயது முதலே ஆட்சியராக வேண்டும் என்ற கனவோடு விடா முயற்சியுடன் படித்து வந்து அதற்கான தேர்வை எழுதி வந்தார்.அவர் … Read more