தமிழ்நாடு முழுவதும் 42 இடங்களில் நடந்த NIA சோதனை நிறைவு! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல். தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அங்கு 20 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதுபோன்று சென்னை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனையில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 8 மாவட்டங்களில் 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நிறைவு … Read more

தமிழகத்தில் என்.ஐ.ஏ. சோதனை நிறைவு!

தமிழகத்தில் அதிகாலை முதல் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவு. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலம் உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ தொடர்புடைய இடங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதில் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் நாடு முழுவதும் இதுவரை 106 நிர்வாகிகளை தேசிய புலனாய்வு முகமை கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை … Read more

#BREAKING: என்ஐஏ சோதனை – தமிழகத்தில் 10 பேர் உள்பட நாடு முழுவதும் 106 பேர் கைது!

நாடு முழுவதும் நடந்து வரும் அதிரடி சோதனையில் இதுவரை 106 பேரை கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதில் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் தமிழகத்தில் 10 பேர் உள்பட நாடு முழுவதும் இதுவரை 106 பேர் PIF நிர்வாகிகளை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. அதன்படி, … Read more

பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

சென்னை உள்பட தமிழகம் மற்றும் கேரளாவில் பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்.ஐ.ஏ. சோதனை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தில் பல இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்று, … Read more