முதலிரவு முடிந்ததும் சத்தியத்தை உடைத்த கணவன்.! அதிரடி முடிவு எடுத்த மனைவி..நடந்தது என்ன.?

ஹரியானாவில் குல்ஃபாம் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது, மனைவியின் கனவுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறேன் என்று உறுதியளித்துள்ளார். பின்னர் முதலிரவு முடிந்த பின்னர் அவரது போது மனைவி அவரின் பிறந்த வீட்டுக்கே சென்றுள்ளார், என தெரிய வந்துள்ளது. ஹரியானா மாநிலம் ச்ஹாச்ராவுலி பகுதியில் இருக்கும் மாலிக்பூர் காதர் பகுதியைச் சேர்ந்தவர் குல்ஃபாம் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. ஆனால், தனக்கு கிடைத்த மனைவி இப்படி ஒரு முடிவை எடுப்பார் என அவர் கனவிலும் கூட … Read more