முதலிரவு அன்று மணமகனை கடைக்கு அனுப்பி விட்டு மாயமாகிய மணமகள்!

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணமான அன்றே தனக்கு வயிற்றுவலி இருப்பதாக கூறி கணவனை கடைக்கு அனுப்பி விட்டு மணமகள் மாயம். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஆண்களுக்கு சிலர் மணப்பெண் பிடித்து தருவதாக கூறி விருப்பம் இல்லாத பெண்களை பணத்திற்காக பிடித்துக் கொடுத்து விட்டு பணத்தை வாங்கி விட்டு அவர்கள் சென்று விடுகிறார்கள். ஆனால் அந்தப் பெண்கள் அந்த திருமணத்தில் விருப்பமில்லாவிட்டால் உடனடியாக அந்த ஆணை விட்டு ஓடி விடுகிறார்கள். இறுதியில் பாதிக்கப்படுவது பணம் கொடுத்து ஏமாந்த … Read more

முதலிரவு முடிந்ததும் சத்தியத்தை உடைத்த கணவன்.! அதிரடி முடிவு எடுத்த மனைவி..நடந்தது என்ன.?

ஹரியானாவில் குல்ஃபாம் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது, மனைவியின் கனவுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறேன் என்று உறுதியளித்துள்ளார். பின்னர் முதலிரவு முடிந்த பின்னர் அவரது போது மனைவி அவரின் பிறந்த வீட்டுக்கே சென்றுள்ளார், என தெரிய வந்துள்ளது. ஹரியானா மாநிலம் ச்ஹாச்ராவுலி பகுதியில் இருக்கும் மாலிக்பூர் காதர் பகுதியைச் சேர்ந்தவர் குல்ஃபாம் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. ஆனால், தனக்கு கிடைத்த மனைவி இப்படி ஒரு முடிவை எடுப்பார் என அவர் கனவிலும் கூட … Read more

90 நிமிட முதலிரவை வீடியோ எடுக்க கேமராமேன் தேவை..!

புதியதாக திருமணம் செய்துக் கொள்ள உள்ள இங்கிலாந்து நாட்டு ஜோடி, புதுவிதமான அறிவிப்பை விடுத்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்து உள்ளனர் அதில், 2016 ஆம் ஆண்டு இறுதியில் பெயரை குறிப்பிடாத இந்த ஜோடிகள் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதாகவும், அதன் பின் வரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். அதில், அவர்களுடைய திருமணம் முடிந்து, முதலிரவு அன்று இரவு வீடியோ எடுக்க கேமரா மேன் தேவை என விளம்பரம் செய்து உள்ளனர்.எதுக்குலா கேமெராமன் வேணுன்னு சொல்றாங்க பாத்துக்கோங்க மக்களே.

முதலிரவில் கணவன் மனைவி எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்..!

திருமணபந்தத்தில் ஈடுபடும் ஆண் / பெண் ,  பின்பு கணவன் , மனைவியாக மாறியா பின்பு அன்று கூடுவதே சாந்திமுகூர்த்தம் அல்லது முதலிரவு எண்டு கூறுவார்கள்.முதலிரவு என்றவுடன் பால் ,பழம் , என நினைப்பது சினிமாவின் மோகம்தான். ஆனால் இப்போதைய Hi-Tech உலகில் அனைவருக்கும் தேய்ந்த விஷயம் தன இந்த முதலிரவு. பொதுவாக முதலிரவு சமயத்தில் ஒரு பெண் என்ன நினைக்கிறாள் என்றும் அவளைப்பற்றி ஆண் என்ன நினைக்கிறான் என்பது பற்றியும் காண்போம். பொதுவாக பெண்களுக்கு முதலிரவு சமயத்தில் … Read more

முதலிரவில் மனைவிக்கு நேர்ந்த கொடுமை

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே முதலிரவு அன்று கட்டிய மனைவியை பிளேடால் அறுத்த கொடூர கணவனை கைது செய்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். சித்தூரை சேர்ந்த ஆசிரியர் ராஜேஷ_க்கும், அதே பகுதியை சேர்ந்த வைத்தியர் சைலஜாவுக்கும் சமீபத்தில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. திருமண தினத்தன்று பல்வேறு கனவுகளுடன் முதலிரவு அறைக்குள் சென்ற சைலஜா சிறிது நேரத்தில் அலறியடித்து கொண்டு வெளியே வந்தார். இதனால் பெண் வீட்டார் குழப்பம் அடைந்தாலும் பின்னர் சைலஜாவை சமாதானப்படுத்தி முதலிரவு … Read more