ஐபிஎல் திருவிழா தொடங்கியது : பெங்களூருக்கு நெஹரா உள்பட புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

ஐபிஎல் திருவிழா இந்த வருடம் ஏப்ரல், மே மாதம் நடக்க உள்ளது. அதற்க்கு ஒவ்வொரு அணியும் அவரது சொந்த அணி வீரர்களில் 3 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். மேலும் 2 வீரர்களை மேட்ச் கார்டு மூலம் ஏலத்தின் போது பெற்றுகொள்ளலாம். என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தள்ளது. இந்த விவரங்களை நாளைக்குள் (ஜன 4) சமர்பிக்கவேண்டும். இந்த மாதம் 27,28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் தனது பயிற்சியாளரை நியமிப்பது, வீரர்களை தக்க வைப்பது என … Read more