கரிசிலாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்கள்!!

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் சாதரணமாக கிடைக்கும் கரிசிலாங்கண்ணி கீரையில் மருத்துவ குணங்கள் அதிக அளவில் உள்ளது.இதை சாப்பிடுவதன் முலம் உடலில் பல்வேறு நோய்கள் தீரும். தினமும் இதனை உணவில் சேர்ப்பதன் மூலம் கல்லிரல்,மண்ணீரல்,சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் சுரப்பிகளை தூண்டி விடுகிறது.உடலுக்கு தேவையான இரும்பு சத்தினை இது தருகின்றது. நீரிழிவு நோயை கட்டுபடுத்தும். சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது. குழந்தைகளுக்கு … Read more