Tag: nature

மன அழுத்தத்தை போக்க சூப்பர் டிப்ஸ்!

இன்றைய நாகரீகமான உலகில் குழந்தைகள் முதல்  முதியவர்கள் வரை அனைவருமே மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குழந்தைகள் இன்று விளையாடும் வயதிலேயே பள்ளி சேர்க்கப்படுகின்றனர். இதனால் இவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.  தற்போது இந்த பதிவில் மன அழுத்தத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.  இசை  இசை என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒரு விதமான மாற்றத்தை அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் இசையை கேட்டாலும், அது மனஅழுத்தத்தை போக்கி மனதிற்கு […]

#Friends 3 Min Read
Default Image

அடடா என்ன அழகு என்ன ஆச்சிரியம்.! இது நீர்விழ்ச்சியா.? இல்லை பனிச்சரிவா.? கண்ணை கவரும் காட்சி.!

இயற்கை எப்போதும் அழகையும், ஆச்சரியத்தையம்  தரக்கூடிய ஒன்று. ஆனால் சில நேரங்களில் சவால்களையும் அளிக்கிறது. மிசோரம் மாநிலம் முழுவதுமே மலைப்பாங்கான பகுதி, அதில் நீர் வீழ்ச்சி போல, தண்ணீர் மலைச்சரிவில் கொட்டுவது போன்ற காட்சியளிக்கிறது. இயற்கை எப்போதும் அழகையும், ஆச்சரியத்தையம்  தரக்கூடிய ஒன்று. இது பரந்து விரிந்த கடல்கள், விரிந்து பரந்து இருக்கும் மலைகள் என்று இயற்கையின் ஆயிரக்கணக்கான ஆச்சரியங்கள் ஒளிந்து மறைந்துஇருக்கின்றன. அதை பார்க்கப் பார்க்க வியக்கும் வண்ணத்திலும், இருக்கும். பின்பு இயற்கை சில நேரங்களில் சவால்களையும் […]

avalanche 3 Min Read
Default Image

காலையில் எழுந்ததும் இதெல்லாம் செய்யாதீங்க! இதை மட்டும் செய்ங்க!

நம்மில் பலர் காலையில் எழுந்ததும் அவசரம் அவசரமாக தங்களது வேலிகளை முடித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணி அதன்படியே நடப்பதுண்டு. எந்த காரியத்திலும் நிதானத்தோடு செயல்பட்டால் தான் வெற்றியடைய முடியும். நாம் காலையில் எழுந்தவுடனே நிதானமின்றி அவசரமாக செயல்படுவதால், பல காரியங்கள் நமக்கு தோல்வியாக தான் அமைகிறது. நாம் செய்ய வேண்டியவை உடற்பயிற்சி காலையில் நேரத்தோடு மெதுவாக எழுந்து, ஐந்து நிமிடங்கள் படுக்கையில் அமர்ந்தபடியே ஆழ்ந்து மூச்சு விட்டபடி கண் மூடி தியானம் செய்யுங்கள். […]

exercise 4 Min Read
Default Image

அதிசியம் மரத்தின் உட்பகுதியில் பற்றி எரியும் தீ இது வரை 2,00,00,000 பார்த்த வைரல் வீடியோ!!

மழைக்காலங்களில் இடி மற்றும் மின்னல் அடிப்பது வழக்கம் இதில் மின்னல் ஆனது உயிரை கொள்ளும் வகையில் நிறைய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.அதைபோல் தற்போது விசித்திரமான ஒரு வளர்ந்த மரத்தில் மின்னல் தாக்கி அதன் நடுப்பகுதியில் அதாவது உட்பகுதியில் தகதகவென எரிந்து கொண்டிருக்கும் காட்சிகளை டிவிட்டரில் வெளியாகியுள்ளது . ஆனால் இயற்கை என்றுமே விசித்திரமானது சில நேரங்களில் அறிவியல் அடிப்படையில் சில விஷயங்கள் நடக்கும் ஆனால் இந்த வளர்ந்த பெரிய மரத்தின் உட்புறத்தில் தகதகவென எரியும் காட்சிகள் ஆச்சரியமாக இருக்கிறது […]

californiawildfires 2 Min Read
Default Image

பனை மரங்களை வளர்த்ததால் மண் பொன்னாகும் : நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகையாவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக வளம் வருகிறார். நடிகர் விவேக் அதிகமாக மரம் நடுர்ஹல், மலை நீர் சேகரிப்பு என இப்படிப்பட்ட இயற்கை வளம் சார்ந்த விடயங்களில்  செலுத்தி வருவதுடன், இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், நடிகர் விவேக் மரம் நாடும் வயதான தாயாருக்கு தனது பாராட்டுக்களை […]

#TamilCinema 3 Min Read
Default Image

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் காட்டு பகுதிகளில் சுற்றி திரிவது தான் எனது பொழுதுபோக்கு : நடிகை சாய் தன்ஷிகா

நடிகை சாய் தன்ஷிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் திருடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் லாபம் படத்தில் நடித்து வருகிறார். நடிகை சாய் தன்ஷிகா நடிகை மட்டுமல்லாது, ஒரு இயற்கை ஆர்வலரும் கூட. இது குறித்து அவர் கூறுகையில், ‘படப்பிடிப்பு இல்லாத நாட்களில் காட்டு பகுதிகளில் சுற்றி திரிவது தான் எனது பொழுது போக்கு. […]

#TamilCinema 2 Min Read
Default Image

இயற்கையை சார்ந்து வாழும் வாழ்க்கை மிகவும் பிடித்துள்ளது! ஆடை பட நடிகை அதிரடி

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் மைனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூட சொல்லலாம். இந்நிலையில், பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம் தனக்கு பெரும் அமைதியை தந்ததாகவும், வித்தியாசமான வாழ்க்கை தனக்காக இங்கு காத்திருந்ததை இப்போதுதான் தாம் உணர்ந்து உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் […]

#AmalaPaul 2 Min Read
Default Image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் விவேக் பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும், இயற்கை வளத்தின் மீது அக்கறை கொண்டவராக வளம் வருகிறார். இவர் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு போன்ற செயல்களில் மக்கள் ஈடுபடும்படி வலியுறுத்தி வருகிறார். மேலும், இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நடிகர் விவேக் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் […]

#TamilCinema 3 Min Read
Default Image

உறைபனியால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது …!!

நீலகிரியில் அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய குளிர் காலம், நவம்பர் மாதமே தொடங்கியுள்ளது. அங்கே உள்ள  பகுதிகளில் உறை பனி பொழிவு காரணமாக புல்வெளிகள் வெண் கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கின்றது. சாலையில் செல்லும் வாகனங்களின் மேல் பனி பொழிந்துள்ளதால் அவை ஐஸ் கட்டிகளாக தெரிகின்றன. இந்த உறைபனி இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தினமும் காலை 11 மணி வரை பனிப்பொழிவு நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

nature 2 Min Read
Default Image

முகத்தில் பருக்கள் வராமல் பார்த்துகொள்வது எப்படி!

ஒரு குறிபிட்ட வயது அடைந்தஉடன்  முகத்தில் பருக்கள் வர ஆரம்பமாகின்றன.அவ்வாறு பருக்கள் வருவதற்கு ஒவொருவரும் பல காரணங்களை கூறுவார்கள். அதனை வராமல் பார்த்துகொள்வது எப்படி என்பதை பார்போம். ஒரு நாளைக்கு 2 முறை நல்ல கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டியது அவசியம். உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, சருமத்தில்  எண்ணெய் பசையின் சுரப்பும் அதிகரித்து, சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, பருக்களை அதிகம் வரவழைக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப் […]

#Pimples 5 Min Read
Default Image

கரிசிலாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்கள்!!

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் சாதரணமாக கிடைக்கும் கரிசிலாங்கண்ணி கீரையில் மருத்துவ குணங்கள் அதிக அளவில் உள்ளது.இதை சாப்பிடுவதன் முலம் உடலில் பல்வேறு நோய்கள் தீரும். தினமும் இதனை உணவில் சேர்ப்பதன் மூலம் கல்லிரல்,மண்ணீரல்,சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் சுரப்பிகளை தூண்டி விடுகிறது.உடலுக்கு தேவையான இரும்பு சத்தினை இது தருகின்றது. நீரிழிவு நோயை கட்டுபடுத்தும். சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது. குழந்தைகளுக்கு […]

health 3 Min Read
Default Image