ஜாம்பவான்களை திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் நடராஜனுக்கு – முதல்வர் வாழ்த்து

இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள நடராஜனுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். சேலத்தின் சின்னம்பட்டியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐ.பி.எல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த வகையில், நடராஜன் நடப்பு ஐ.பி.எல் சீசினில் 15 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். தற்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இடம்பிடித்தார். காயம் காரணமாக வருண் சக்கரவர்த்தி விலகியதால் நடராஜனுக்கு டி-20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. … Read more

அனுமதி பெற்றுத்தான் ஜெராக்ஸ் மிஷின் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

மக்களவை தேர்தலுக்கான இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களின் முடிவுகளும் வெளியாக உள்ளது. திருப்பரங்குன்றம் வாக்குப்பதிவு எண்ணும் மையத்திற்கு ஜெராக்ஸ் மிஷின் கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து பேட்டியளித்த தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான நடராஜன், ‘உரிய அனுமதி பெற்றுதான் திருப்பரங்குன்றம் வாக்கு எண்ணும் மையத்திற்கு ஜெராக்ஸ் மிஷின் கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கமானதே.’ என குறிப்பிட்டார். DINASUVADU

நடராசன் இறப்புக்கு தொல் திருமாவளவன் இரங்கல்

திருமதி சசிகலா அம்மையாரின் கணவரும் தீவிரத் தமிழ்த்தேசிய உணர்வாளரும் தஞ்சையில் “முள்ளிவாய்க்கால் முற்றம்” அமைத்த தமிழீழ விடுதலை ஆதரவாளருமான தமிழ்த்திரு ம. நடராசன் அவர்கள் 20.03.2018 இன்று நள்ளிரவு 2.00 மணியளவில் காலமானார் என்ற தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உறுப்புகள் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்ட அவர், மிக விரைவாக உடல்நலம் தேறி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார். ஆனாலும் அண்மையில் திடீரென அவர் மீண்டும் உடல்நலிவுற்று தனியார் மருத்துவமனையில் … Read more

சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா கணவர் நடராஜன் சரண்

சொகுசு கார் இறக்குமதி செய்து முறைகேடுகளில் ஈடுபட்டவர் நடராஜன். இந்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கணவர் நடராஜன் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.