“அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும், முருகனும் பேசப்போகிறார்கள்?”- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

நளினி மற்றும் முருகன் அவர்களது உறவினர்களிடம் தந்தை இறப்பு குறித்து தான் பேச போகிறார்களே தவிர அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா பேச போகிறார்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் முருகனின் தாய், சகோதரியிடம் முருகனும், நளினியும் பேச அனுமதி கோரி கோரிக்கை … Read more

#BREAKING:உறவினர்களுடன் நளினி, முருகன் ஒரு நாள் பேச அனுமதியளிக்க முடியுமா..? மத்திய அரசு பதில் தர உத்தரவு.!

வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகன் ஒரு நாள் பேச அனுமதியளிக்க முடியுமா? மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், முருகனின் தாய், சகோதரியிடம்  முருகனும், நளினியும் பேச அனுமதி கோரிக்கை வைத்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வெளிநாட்டில் உள்ள … Read more