பெண்குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்றவருக்கு ஜாமீன்!

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்றவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் பூ மேட்டு தெரு எனும் தெருவை சேர்ந்த தவமணி சித்ரா என்னும் தம்பதிகளுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் அண்மையில் கர்ப்பிணியாக இருந்த சித்ராவுக்கு  நான்காவது பெண் குழந்தை கடந்த மே மாதம் 10 ஆம் தேதி பிறந்துள்ளது. இந்த நான்காவது பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து பாண்டியம்மாள் கொலை … Read more

” பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை ” ஒருதலைக்காதலால் நிகழ்ந்த கொடூரம்…!!

கடலூரில் தனியாள் பள்ளி வளாகத்தில் ஆசிரியரை வாலிபர் வெட்டியா சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் ஒருதலை காதல் ஆதங்கத்தால் ஆசிரியரை வெட்டியது தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வளாகத்தில் இன்று காலை ஆசிரியரை வாலிபர் வெட்டிக்கொண்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெட்டி துடிதுடித்த ஆசிரியரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது ஆசிரியர் பரிதாபமாக உரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியது.போலீஸ்_சின் முதல … Read more