குடியுரிமை சட்டத்திற்க்கு வாய்ப்பே இல்லை… ம,பி முதல்வர் அதிரடி அறிவிப்பு…

தேசிய குடியுரிமை திருத்த விவகாரம் எதிரொலி. காங்கிரஸ் ஆட்சியில் ஆட்சியில் இருக்கும் வரை மத்தியப் பிரதேசத மாநிலத்தில்  தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட மாட்டோம்  என அம்மாநில முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் அந்த மாநில முதல்வர் கமல்நாத் தலைமையில் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக இன்று புதன்கிழமை பேரணி நடைபெற்றது. இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி … Read more