திருமணம் செய்ய மறுத்த 10ஆம் வகுப்பு மாணவி! சூடு வைத்து கொடுமைபடுத்திய கொடூர தாய்!

10ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார் சேலத்தை சேர்ந்த தினேஷ் ரூபன்.  இதற்கு அந்த மாணவியும், மாணவியின் தந்தையும் மறுப்பு தெரிவிக்கவே, தாய் இதற்கு சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.  சேலத்தில் கூலி வேலை செய்துவரும் ஒருவரின் மகள் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை பார்த்து பிடித்துப்போய், தினேஷ் ரூபன் என்கிறவர் திருமணம் செய்ய மாணவியின் பெற்றோர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த திருமண விஷயத்தில் பெண்ணின் தயார் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், … Read more