கல்லூரி வளாகங்களில் ஆவின் பாலகம்.! பால்வளத்துறை அமைச்சர் பேச்சு.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 206 கல்லூரிகளில் ஆவின் பாலகம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மேலும் கோரிக்கை வரும் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். கடந்த 17-ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் தமிழக பட்ஜெட் தாக்களுக்கு பிறகு இன்று 3-வது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் பல்வேறு பட்ஜெட்டுகளை குறித்து ஆளும் கட்சி அறிவித்தனர். மேலும் பல்வேறு விவாதங்களை எதிர்க்கட்சி விவாதிக்கப்பட்டனர். அப்போது … Read more