மக்களவை தேர்தல் 2019: 5 மணி நிலவரப்படி 50.6% வாக்குகள் பதிவாகியுள்ளது

 4-ம் கட்ட மக்களவை தேர்தலில் 5 மணி நிலவரப்படி மொத்தமாக 50.6% வாக்குகள் பதிவாகியுள்ளது.  இந்நிலையில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 29 தேதி) நான்காம் கட்ட தேர்தல் மொத்தம் 71 தொகுதிகளில் (9 மாநிலங்கள்) நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 மணி நிலவரப்படி மொத்தமாக 50.6% வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகாரில் 44.33%, ஜம்மு-காஷ்மீரில் 9.37%, மத்திய பிரதேசத்தில் 57.77%, மகாராஷ்டிராவில்  42.52%, ஒடிசாவில் 53.61 ,ராஜஸ்தான் – 54.75%, உத்தரபிரதேசம் … Read more

மக்களவை தேர்தல் 2019: இன்று நான்காம் கட்ட தேர்தல்

இன்று (ஏப்ரல் 29 தேதி) நான்காம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று (ஏப்ரல் 29 தேதி) நான்காம் கட்ட தேர்தல் மொத்தம் 71 தொகுதிகளில் (9 மாநிலங்கள்) நடைபெறவுள்ளது.மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் தலா 6 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.மேலும் மேற்குவங்கத்தில் 8 தொகுதி,ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசத்தில் தலா … Read more

தமிழகத்தில் 5,98,59,758 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி!தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் 5,98,59,758 வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். இந்த வகையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,  தமிழகத்தில் 5,98,59,758 … Read more