கேரளாவில் கணவரை பிரிந்து ஆண் நண்பருடன் வாழ்ந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கேரளாவில் கணவரை பிரிந்து ஆண் நண்பருடன் வாழ்ந்த பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற ஆண் நண்பர். கேரளாவில் உள்ள முவட்டுபுழா எனும் பகுதியை சேர்ந்தவர் தான் 30 வயதான பல் மருத்துவர் சோனா. இவருக்கு திருமணம் ஆகியிருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாகவே தனது கணவரை பிரிந்து விட்டார். இருப்பினும் தனது ஆண் நண்பர் மகேஷ் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அவருடன் சேர்ந்து டென்டல் கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். வருமானம் நல்லபடியாக வந்தது, … Read more