இன்று உலக மக்கள் தொகை தினம்!

மக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில், புவியில் வாழும் மக்களின் எண்ணிக்கையை தான் மக்கள் தொகை என்கிறோம். ஒவ்வொரு வருடமும், ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டது வருகிறது. உலகில் வாழும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக, பல்வேறு முறைகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுகிறது. 20-ம் நூற்றாண்டில் மருத்துவ முன்னேற்றத்தால் பசுமை புரட்சியாலும், விவசாய உற்பத்தி பெருக்கத்தால் பல நாடுகளின் மக்களின் இறப்பு விகிதம் குறைந்து, மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்தது. … Read more

உங்கள் கூந்தல் நீளமாக வளர வேண்டுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே கூந்தல் பிரச்னை தான். கூந்தல் நீளமாக வளர வேண்டும் எனபதற்காக நாம் பணத்தை செலவழித்து, மருத்துவம் செய்கிறோம். இதனால் நமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கூந்தலை நீளமாக வளர செய்ய என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம் புரோட்டின் முடி வளருவதற்கு புரோட்டின் சத்து மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டின் முட்டையில் மட்டுமன்றி, உருளைக்கிழங்கில் காணப்படுகிறது. எனவே வாரம் ஒருமுறை … Read more

உங்கள் முடியின் நுனி வெடித்து காணப்படுகிறதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

இளம்பெண்களுக்கு அழகே கூந்தல் தான். இந்த கூந்தலை பராமரிப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு, அதிகமான  செலவீடுவார்கள். ஆனால், இப்பிரச்னைகளுக்கு செயற்கையான முறையை பின்பற்றுவதை தவிர்த்து, இயற்கையான முறையை பின்பற்றி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். தற்போது இந்த பதிவில், கூந்தல் நுனி வெடிப்பதற்கு இயற்கையான முறையில் எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை அவகோடா -1 வாழைப்பழம் – 1 ரோஸ் வாட்டர் – 5 ஸ்பூன் செய்முறை அவகோடா மற்றும் வாழைப்பழம் இரண்டையும் … Read more

முகப்பருவுக்கு முடிவுகட்டணுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இவர்களை பொறுத்தவரையில், எந்த பிரச்சனைக்கும் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். அதுபோல சரும பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என எண்ணி செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். இது அவர்களுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு எவ்வாறு தீர்வு என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை பூசணிக்காய் கூழ் – … Read more

சிறுகுறு வியாபாரிகளின் வாழ்வில் இடி விழுந்த நாள்! இன்று ஜி.எஸ்.டி தினம்!

ஜி.எஸ்.டி தினம் மத்திய அரசால் 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஜூன் -30-ம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் நடந்த விழாவில் அப்போதைய மத்திய அமைச்சர், அருண் ஜெட்லீ  அவர்கள் ஜி.எஸ்.டி மசோதாவை தாக்கல் செய்தார். மத்திய அரசு அமல்படுத்திய இந்த ஜி.எஸ்.டி வரியானது, சிறுகுறு வியாபாரிகளின் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இன்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய நிதியமைச்சகம் சார்பில், ஜிஎஸ்டி … Read more

முக அழகை கெடுக்கும், முகக்குழிகளை போக்க சில சிறந்த வழிகள்!

இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் முக அழகை பராமரிப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக சிலர் செயற்கையான மருத்துவ முறைகளையும் பின்பற்றுகின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் முகத்தில் உள்ள குழிகளை எவ்வாறு இயற்கையான முறைகளில் போக்குவது என்பது பற்றி பார்ப்போம். வெள்ளரிக்காய் தேவையானவை வெள்ளரிக்காய் ரோஸ்வட்டர் செய்முறை வெள்ளரிக்காயை துருவி அதனுடன், ரோசவாட்டரை கலந்து முகத்தில் பூச்சி வேண்டும். அதன்பின் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால், முகத்தில் … Read more

இசைக்கு மயங்காத மானிட பிறவி உண்டோ! இன்று உலக இசை தினம்!

உலகம் முழுவதும் அனைத்து மக்களின் வாழ்விலும், இசை ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இசை பிடிக்கும். பலரின் கண்ணீருக்கு மருந்தாகவும், துன்பத்திற்கு ஆறுதலாகவும் இசை அமைகிறது. இந்நிலையில், இன்று உலகம் முழுவதும் இசை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ம் தேதி உலக இசை தினம் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா என 110 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மக்களின் வாழ்விலும் இசை ஏதோ ஒரு வகையில் ஆறுதலாககவும், சந்தோசமான … Read more

இரத்த தானம் செய்வோம்! இன்னுயிர் காப்போம்!

மனிதனுக்கு உயிர் இரத்தம் தான். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர்கள் ஒரே நேரத்தில் 200,300 மி.லி இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு நாம் கொடுக்கும் இரத்தம் இரண்டு வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே உற்பத்தியாகிவிடும். நாம் தானமாக கொடுக்கிற இரத்தம், அறுவை சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு இரத்த இழப்பு ஏற்பட்டால், அதனை ஈடு செய்வதற்கு … Read more

கல்வி கற்கும் வயதில், கருகிய அரும்புகளாய் பாடுபடும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று !

உலகம் முழுவதும், ஆண்டுதோறும் ஜூன் 12-ம் நாள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு, 2002-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகினறனர். இன்று பெரும்பாலான இடங்களில், குடும்ப வறுமையின் காரணாமாக, கல்வி கற்க வேண்டிய தனது குழந்தை பருவத்தில், குடும்ப சுமையை சுமந்து கொண்டு, பல தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட குழந்தைகள், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். “குழந்தைகள் உங்களுக்காக … Read more

இன்று உலக கடல் தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன்-8ம் தேதி உலக கடல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் இந்த உலகில் வாழ்வதற்கு கடலும் ஒரு முக்கியமான ஒன்றாகும். கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், கப்பல் மூலமாக ஏற்றுமதி இறக்குமதி செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் கடல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உலக பெருங்கடல் தினம் ஆண்டுதோறும் ஜூன்-8ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், இந்நிகழ்வை கொண்டாடுவது குறித்த கோரிக்கையை, 1992-ம் ஆண்டு, பிரேசிலின், ரியோ டி ஜெனிரோவில், நடைபெற்ற பூமி … Read more