வைரலாகும் நடிகர் கதிரின் லேட்டஸ்ட் புகைப்படம் !!!!
சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி நடிகர் கதிர். நிகழ்ச்சி முடிந்த பின் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆவார்.இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய “மதயானை கூட்டம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன் பின் 2015 -ம் ஆண்டு வெளியான “கிருமி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடிகர் கதிர் சமீபத்தில் வெளி வந்த “பரியேறும் … Read more