#Breaking:வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் தடை தொடரும் – மருத்துவத்துறை அறிவிப்பு..!

கோயில்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டிற்கு தடை தொடரும் என்று மருத்துவத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 6 மணி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும், வேலை நாட்களில் கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி,50 % பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் … Read more

நாகர்கோவில் அல்போன்சா ஆலய திருவிழாவை மக்கள் பார்க்க சிறப்பு நேரலை ஏற்பாடு!

நாகர்கோவிலில் நடக்கும் புனித அல்போன்சா திருத்தல திருவிழாவின் நிகழ்ச்சிகள் இணையதளம் மற்றும் டிவி வாயிலாக ஒளிபரப்ப சிறப்பு ஏற்பாடு. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அதிக கூட்டம் கூட வேண்டாம் எனவும், பல நிகழ்ச்சிகள் வைக்கவே வேண்டாம் எனவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகர்கோவிலில் ஆயுதப் படை முகாம் சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தலம் … Read more