இன்று குட்டி’கண்ணனை’ கும்மிட்டால் குறையொன்றுமில்லை..!!வாழ்வில்…!

இன்று கிருஷ்ண பிறந்த தினம் மாய கிருஷ்ணன் நம்மை மாயை என்னும் ஆசையிலிருந்து பிரித்து அவன்  பாதையில் நாம் செல்ல நமக்காக கிருஷ்ண அவதாரத்தை காரணமாக கொண்டு நம்மை நல்வழிப்படுத்த அந்த பாண்டுரங்கன் அவதரித்த நன்நாளே கிருஷ்ண ஜெயந்தி.அஸ்டமி திதியில் நள்ளிரவில் கிருஷ்ண அவதாரம் நடந்தது.நள்ளிரவில் பிறந்து இப்பூவுலகிற்கு வெளிச்சம் எனும் ஒளியை தன்னுள் வைத்து கொண்டு பிறந்தவன் கண்ணன். எப்படி உடனிலிலுள் இருக்கும் உயிரை யாராவது கண்டதுண்டா இல்லை ஆனால் அவ்வுயிராலே நாம் வாழ்கிறோம்.ஏன் நம் … Read more