ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் அனந்த் நாக் அருகே அர்வானியில் நடந்த என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை. ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் அர்வானி நகரின் முமன்ஹால் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலீடு கொடும் விதமாக … Read more

சிஆர்பிஎப் வீரர்,6 வயது சிறுவனை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை

சிஆர்பிஎப் வீரர்,6 வயது சிறுவனை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்  அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள்,சிஆர்பிஎப் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் மற்றும் 6 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த தாக்குதலில் தொடர்புடைய இருவரை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.ஆனால் உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜாகீத் தாஸ் என்பவனை தேடும் பணியில் வீரர்கள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய ஜாகீத் தாஸ் என்பவனை சுட்டு கொன்றுள்ளதாக … Read more