ஒரே மாதத்தில் இரண்டு காதல் திருமணம் செய்த இளைஞர் கைது!

கள்ளக்குறிச்சியில் ஒரே மாதத்தில் இரண்டு காதல் திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருவாங்கூர் எனும் கிராமத்தில் 22 வயதுடைய பூவரசன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் இவர் தனது வீட்டின் அருகே உள்ள நர்மதா என்னும் பெண்ணை சில மாதங்களாக காதலித்து, நெருங்கி பழகியதால் நர்மதா கர்ப்பமாகியுள்ளார். எனவே, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பூவரசனை வற்புறுத்தியுள்ளார். இதன் விளைவாக பூவரசன் தலைமறைவாகியுள்ள நிலையில் இது குறித்து காவல்துறையில் … Read more

கோழைத்தனமான இந்த ஈனச்செயல் கண்டிக்கத்தக்கது – பா.ம.க ராமதாஸ்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக விரோதிகளால் நடந்துள்ள கலவரம், கோழைத்தனமான ஈன செயல் என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மண்மலை கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பம் மேடையில் அமைக்கப்பட்டிருந்த அக்னி கலசத்தையும் சிங்கம் சிலையையும் சிலர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் மேடையில் இருந்த அக்னி கலசத்தையும் சிலையையும் சேதப்படுத்திய சமூக விரோதிகளின் கோழைத்தனமான … Read more