தியேட்டரில் படம் பார்க்கும் சந்தோஷம் ஓடிடியில் கிடைக்காது- நடிகர் ஜீவா..!

பழையநிலைக்கு சினிமா மாறிவருகிறது திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து இருப்பது மிகவும் சந்தோஷம் என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.  நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ளபுதிய திரைப்படம் களத்தில் சந்திப்போம். இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை மஜிமா மோகனும் … Read more

உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக உள்ளதா அருள்நிதியின் புதிய படம்!

தொடர்ந்து திரில்லர் கதையம்சம் உள்ள கதைக்களங்களாக தேர்வு செய்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறார் நடிகர் அருள்நிதி. இவர் அடுத்ததாக களத்தில் சிந்திப்போம் எனும் படத்தில் ஜீவாவுடன் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இன்னாசி பாண்டியன் என்பவரது இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை ஊட்டியில் படக்குழு விரைவில் தொடங்க உள்ளதாம். இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என … Read more